July 24, 2011
பண்புகளை வளர்த்தல்
உழைப்பு, நேர்மை போன்ற நற்பண்புகளை வலியுறுத்துங்கள். ”உழைப்பே உயர்வு தரும்.” ”உண்மையே பேசு”போன்ற மந்திரச் சொற்களை குழந்தைகளின் மனத்தில் ஆழப் பதியுங்கள்
உழைப்பில் நம்பிக்கை ஏற்பட்டல்தான் அவர்கள் படிப்பதற்க்கு அதிக நேரம் ஒதுக்குவார்கள் திரும்பத் திரும்பப் படித்து தெளிவு காண்பார்கள்
உண்மையில் நம்பிகை இருந்தால் தில்லுமுல்லு செய்யாமல் தேர்வுகளை நேர்மையாக எழுதுவார்கள் .
சில பண்புகள் மரபு வழியி்ல் வரும். சில பண்புகள் சமூகத்தில் பழகும்போது வளர்த்துக் கொள்ளப்படும் .
பண்புகளைக் கொண்டே மனிதர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்
|
|
Tweet |
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)





2 Responses to “பண்புகளை வளர்த்தல்”
Jul 26, 2011, 11:38:00 AM
தன்னமிக்கை வரிகள்...
Jul 26, 2011, 11:40:00 AM
பதிவுலகில் சிறக்க வாழ்த்துக்கள்..
Post a Comment